சமணர் (ஜெயினர்) சிறுபான்மையினர்

சிறுபான்மையினர் பட்டியலில் சமணர்கள்  சமண (ஜெயின்) மக்களை சிறுபான்மையினர் பிரிவினராக (ஓபிசி) 2014ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் இதனை உறுதி செய்து 2015ம் ஆண்டு "சமணர் சிறுபான்மையினர் சான்றிதழை" சமணர்களுக்கு வழங்க அறிவுறுத்தியது. இதன் மூலம் கீழ் காணும் அரசு சலுகைகள் சமணர்களுக்கு கிடைக்கும்.  1). கல்வி உதவித்தொகை  2). வங்கி கடன்.  இந்த சலுகைகளை பெற சமணர்கள் சிறுபான்மையினர் சான்றிதழை பெற வேண்டும். சான்றிதழை பெற கீழ் காணும்…

Continue Reading
Close Menu